316
சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான...

315
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ  மாணவர் ஒருவரை  மன்னிப்பு கேட்க வைத்து சக மாணவர்கள் முகத்திலும், பிடரியிலும் சரமாரியாக தாக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது . இதனைத...

436
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவில் குளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியின் போது 3 அடி உயரத்தில் 360 கிலோ எடை கொண்ட தலை கை கால் இல்லாத உடல்மட்டும் க...

265
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் நேற்...

353
நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய உடனே ஓய்வு எதுவும் எடுக்காமல் மக்கள் குறைதீர் கூட்...

453
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் வழியாக 40 கிலோ கடல் வெள்ளரிகளை கடத்தி வந்த மழலைமாறன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடல் வெள்ளரிகளை பிடிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில...

323
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தான் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மொபட்டைத் திருடி அதனை தனது அண்ணனுக்கே 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருட்டில் ஈடுபட்டவ...



BIG STORY